Sunday 19 June 2011

ஹதீஸ் கலையும் பலஹீனமான ஹதீஸும்



ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.ஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு செய்தி' என்று பொருள். முஹம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முஹம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.


எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு.
  1. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
  2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
  3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
  4. ளயீப் (பலவீனமானது)
எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது என்பது பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களின் முடிவு.

லயீப் ஹதீஸ் பற்றி இங்கு சற்று ஆராய்வோம் 


1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.
2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.
3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.
4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.
5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.
6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.
7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.
8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.
9. மொழி, இனம், பாரம்பரியம,; மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.
10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.
11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.
12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.
13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
இப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. 

Monday 13 June 2011

எமது கோட்பாடும் அதன் வளர்ச்சியும்



by Zuhair Ali on Wednesday, 08 June 2011 at 11:07

இஸ்லாம் கட்டுக்கதைகள்,புராணக்கதைகள் இல்லாத ஒரு எளிதான அல்குர்ரன் ,ஹதீத் அதன் அறிவுரைகள் சார்ந்த ஓர் ஒப்பற்ற நெறியாகும் தொன்று தொட்டு ஒரே குறிக்கோளான இஸ்லாமும் அதன் கோட்பாடும் ஒன்றாகவே இருந்தது அதற்கான ஒரு எடுத்துகட்டக இந்த வசனத்தை நபி இப்ராகிம் (அலை) அவர்கள் பிரார்த்தித்த போதனை என்றும் நமக்குள் ஊறி இருக்க வேண்டுமே அல்லாமல் எனது கோத்திரம்,குளம் ,கோட்பாடு என்றல்லாம் வாதம், பிரதி வாதம் என்பனவற்றை எரிந்து விட்டு முஸ்லிம் என்ற நாமத்தை மொழிவோம்.


رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்."

இந்த வசனம் முற்றிலும் உன்னை வழிபாடும்  முஸ்லிம்களாக்குவாயாக,என்பதை தெளிவாக அல்லாஹ கூறும்போது  நாம் ஏன் நமக்குள் குளம்,கோத்திரம் ,கட்சி என்றெல்லாம்  வாதிட வேண்டும் மாறாக நாம் ஒரே முஸ்லிமான  கூட்டத்தினர் அதிலும் நபி இப்ராகிம் (அலை) அவர்கள் நமக்கென உரித்தான நாமத்தை அன்றே பெயர் சூட்டிவிட்டார்கள் ஆக,வாருங்கள் நாம் ஒன்றாக தலைமைத்துவம்,இஸ்லாமிய ஆட்சி என்ற கோட்டையை பிடிக்க பயணம் செய்வோம் 


பொறாமை,போட்டி,வஞ்சகம் இதற்கெல்லாம் அப்பால்பட்ட இந்த புனித முஸ்லிம் என்ற கோட்பாடை ஒரே கட்டிடத்தின் கீழ் கொண்டு செல்வோம் இன்னும் நமக்குள் சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் எனினும் அவற்றை சுலோபமாக,இலகுவாக தீர்த்துக் கொள்ளலாமே ...! அல்லாஹ இவ்வாறு  



 كَانَ ٱلنَّاسُ أُمَّةً وَٰحِدَةً فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ فِيمَا ٱخْتَلَفُواْ فِيهِ وَمَا ٱخْتَلَفَ فِيهِ إِلاَّ ٱلَّذِينَ أُوتُوهُ مِن بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَٰتُ بَغْياً بَيْنَهُمْ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ آمَنُواْ لِمَا 
ٱخْتَلَفُواْ فِيهِ مِنَ ٱلْحَقِّ بِإِذْنِهِ وَٱللَّهُ يَهْدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِي

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும்
கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள்,
தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப்
புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை
நேர்வழியில் செலுத்துகிறான்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. 
(அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. 'ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது. 

ஜமாஅத்(جماعة) என்ற அரபுப் பதத்துக்கு கூட்டம் என்று பொருள்படும் புகஹாக்கள் கருத்தின் படி அவர்கள் குர்ரானையும் ,ஹதீதையும் பின்பற்றுபவர்கள் என்றும் கருத்துப்படும் ஆக அந்த கூட்டம் முஸ்லிமான நம் கூட்டம்தான் என்பது தெளிவு .

மேலும்,அல்லாஹ இன்னுமொரு இடத்தில அழகான முஸ்லிம் என்ற வார்த்தையை சொல்லும்போது:

 وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்? (41:33)

" كان الناس أمة واحدة فاختلفوا " .  

சுருங்க கூறின், நாம் சற்று நடு நிலமையாக சிந்திக்கும் போது எல்லா இடங்களிலும் முஸ்லிமான கூட்டம்,உம்மத்,ஜமாஅத் என்றே பேசப்படுகிறது மாறாக தனித்துவம்,கட்சி ,கோட்பாடு,கொள்கை என்று எங்கேயும் வலியுறித்தி  கூறப்படவில்லை என்பதுதான் திண்ணம் .

Thursday 2 June 2011

The Marriage


The Holy Quran is evidence that the blessing of marriage is a great blessing bestowed by God upon His slaves, as he said - meaning -: (O people, fear your Lord who created you from a single person, created, including her husband and transmit them many men and women and fear Allah, who asks him and the kinship of God was upon yousergeants) Women 1.
He said - meaning -: (He Who has created man from water, remodeled the marriage relationship, and relationship and your Lord is powerful) Criterion 54, and said - almost all would -: (God made you from your wives, sons and grandsons and sustenance of Medical Care) Bees 72, there are other verses that draw attention to the this blessing.

 
The Yes of God - the Almighty - the slaves that initiated them to be a year of marriage the Court of the ways of the prophets and messengers from Adam peace be upon him to the Seal of the Prophets Muhammad bin Abdullah - peace be upon him

 
He also urged the Prophet to marry interviews many of them saying - peace be upon him -: (O young men, whoever among you can afford married, it is lowering the gaze and guarding one's chastity, and whoever can not fast, it has came) Bukhari and Muslim, Al-Tirmidhi, Ahmad and Bayhaqi from Abu Ayyub al-that the Prophet - peace be upon him - said: "(four-way of the Messengers; modesty and Altattr, marriage, and tooth brushing) and said: (Poor poor man has no woman, even though many money, Poor Poor woman has no husband but was too much money) Tabaraani in the East, told the ruling Mustadrak Anas - may Allah be pleased with him - that the Prophet - peace be upon him - said: (from the living God has helped him with half of his religion, so let him fear the other half) and the conversations in the very many.

 
I'm Uthaymeen said - may God have mercy on him -: marriage as the same project, confirmed in the right of every able person with lust, one of the ways of the Messengers.

 
He added: He married the Prophet - peace be upon him said: (I get married women, it turns away from my Sunnah is not from me) agreed, and therefore some scholars have said: that to marry with lust better than the banal worship, because of its many benefits and good effects, Marriage may be obligatory in some cases, as if the man was a strong desire and fear on the same day of Muharram, if not married, in which case he must marry to keep himself chaste and keep it from doing haraam